தமிழகம்
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட மறுப்பு
நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புகனமழ?...
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே குழந்தை கடத்தல் குறித்தான விழுப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. வெங்கலகுறிச்சி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், சிறப்பு விருந்தினராக முதுகுளத்தூர் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வீரம்மாள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் சிறுமிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புகனமழ?...
சக்தீஸ்வரன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புஅஜித்குமார் தாக்கப்பட்டதை வீடி...