தமிழகம்
தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளி...
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே குழந்தை கடத்தல் குறித்தான விழுப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. வெங்கலகுறிச்சி ஊராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், சிறப்பு விருந்தினராக முதுகுளத்தூர் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வீரம்மாள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் சிறுமிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகளை தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளி...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 99 ஆய?...