சினிமா
''உயிரைப் பணயம் வைத்து ரசிகர்கள் அன்பு காட்ட வேண்டாம்'' - நடிகர் அஜித்குமார்...
ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம் என்றும், உயிரைப?...
திருப்பதி கோயிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். சாமி தரிசனத்திற்காக திருப்பதி மலைக்கு வந்திருந்த நடிகர் ரஜினிகாந்த் மகள்களான சௌந்தர்யா, ஐஸ்வர்யா ஆகியோர் விஐபி பிரேக் தரிசனம் மூலம் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கோயிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்டனர்.
ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம் என்றும், உயிரைப?...
தனது கருத்துக்கு ஒத்துப்போகாதவர்களை எடப்பாடி பழனிசாமி கட்சியில் இருந்த?...