சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. நடிகர் ரஜினியின் தர்பார் படத்திற்கு பிறகு 3 வருடங்களாக திரைப்படங்கள் இயக்காமல் இருந்த ஏ.ஆர்.முருகதாஸ், தற்போது சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட பட நடிகை ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்தின் பணிகள் நேற்று பூஜையுடன் தொடங்கிய நிலையில், படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...