சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலை விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நடிகை அருந்ததி நாயருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சைத்தான், கன்னிராசி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரலமானவர் நடிகை அருந்ததி நாயர். இவர் கடந்த மார்ச் 14-ம் தேதி இரவு, சென்னை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் நடிகை அருந்ததி நாயரின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், படுகாயடைந்த அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...