இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
மக்களவை தேர்தலில் பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய லோக் ஜன சக்திக்கு சீட் தராததால் பசுபதி குமார் பராஸ் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பீகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதியில் பாஜக 17 இடங்களிலும், நிதிஷ்குமாரின் ஜேடியு கட்சி 16 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்துள்ளன. சிராக் பாஸ்வானின் சோக் ஜனசக்தி கட்சிக்கு 5 இடங்களும், மற்ற 2 கட்சிகளுக்கு தலா ஒரு இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்காததால் அதிருப்தியடைந்த மத்திய அமைச்சர் பசுபதி குமார் பராஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும், பாஜக தங்களுக்கு அநீதி இழைத்துவிட்டதாகவும் அவர்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...