க்ரைம்
இளைஞர் அஜித்குமாருக்கு காவலர்கள் கஞ்சா கொடுத்து தாக்குதல் - நேரில் பார்த்த மனோஜ்பாபு பரபரப்பு பேட்டி...
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமாரை உயிர் போ...
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா பேட்டை அருகே, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பொருட்களை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். வாலாஜாபேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுங்கச்சாவடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார், அவ்வழியாக வந்த 3 சொகுசு கார்களை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அதில், 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான 3 டன் எடை கொண்ட குட்கா, போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் தற்காலிக காவலாளி அஜித்குமாரை உயிர் போ...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...