க்ரைம்
மருத்துவர் வீட்டில் நகை, பணம், வெள்ளி திருட்டு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கால்நடை மருத்துவர் வீட்டின் கதவை ...
மதுரை அருகே வயலில் மது அருந்தியவர்களை தட்டி கேட்ட இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கீழையூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன். இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வயலில் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்த 2 பேரை தட்டி கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் லட்சுமி நாராயணனை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்ற செயலில் ஈடுபட்ட தனுஷ், பனங்காடி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கால்நடை மருத்துவர் வீட்டின் கதவை ...
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தி?...