க்ரைம்
அஜித்குமார் லாக்-அப் மரணம் - நீதிபதி விசாரணை 3ஆம் நாளாக நீடிப்பு
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் ம?...
போலீசாரால் சுடப்பட்ட கைதி நெல்லை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் குறிப்பிட்ட சமுதாய மக்களை குறிவைத்து போலீசார் தாக்குதல் நடத்துவதாக வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார். அம்பாசமுத்திரம் அருகே கருப்பசாமி என்பவரை கொலை செய்தது தொடர்பாக பேச்சுத்துரை, சந்துரு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் பேச்சிதுரையை காலில் சுட்டு பிடித்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் அகற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேச்சிதுரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், தென் மாவட்டங்களில் குறிப்பிட்ட சமுதாய மக்கள் மீது காவல்துறையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமான பேச்சிமுத்து என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் ம?...
தூர்வாராததால் கடைமடைவரை செல்லாத காவிரி நீர்! விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக...