க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே ஆயுர்வேத மசாஜ் செண்டர் எனக்கூறி பாலியல் தொழில் செய்த கேரளாவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். பிரானூர் பகுதியில் செயல்பட்டு வந்த மித்ரா ஆயுர்வேத மசாஜ் செண்டரில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு பாலியல் தொழில் நடைபெறுவதை உறுதி செய்த போலீசார், அங்கிருந்த 3 இளம்பெண்களை மீட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ரவீந்திரன் என்பவரையும் கைது செய்தனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
உழைக்கும் வர்க்கம் உரிமைகளை வென்றெடுத்த உன்னதத்தைக் கொண்டாடி மகிழும் மே ...