க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தென்காசியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள 2 வீடுகளை வாடகைக்கு எடுத்து ஐடி நிறுவனம் என்ற பெயரில் செயல்பட்டு வந்துள்ளனர். இந்நிறுவனத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில், ஆன்லைன் லாட்டரி விற்பனை உறுதியானதையடுத்து, 6 பெண்கள் உட்பட 10 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...