க்ரைம்
காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு..!...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு ?...
தென்காசியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள 2 வீடுகளை வாடகைக்கு எடுத்து ஐடி நிறுவனம் என்ற பெயரில் செயல்பட்டு வந்துள்ளனர். இந்நிறுவனத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில், ஆன்லைன் லாட்டரி விற்பனை உறுதியானதையடுத்து, 6 பெண்கள் உட்பட 10 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காரும், இருசக்கர வாகனமும் நேருக்கு ?...
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் ...