க்ரைம்
சொத்து பிரச்சனை: ஆயுதங்களுடன் தாக்கிய 7 பேர் கைது
மதுரை சோலை அழகுபுரம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக முதியவர் பாண்டி மற்று?...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். பெரியாங்குப்பம் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது, 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். விசாரணையில், அவர்கள் சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களில் பொருட்கள் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இந்த கும்பலை கைது செய்த போலீசார், எலக்ட்ரிக் பொருட்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.
மதுரை சோலை அழகுபுரம் அருகே சொத்து பிரச்சனை காரணமாக முதியவர் பாண்டி மற்று?...
ரியல் எஸ்டேட் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் மகேஷ் பாபுவுக்கு ரங்கா ரெட்டி ?...