க்ரைம்
வேற மாதிரி ஆயிரும் - எஸ்.பி. மிரட்டல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இரண்டு ஏடிஎம் மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராவை உடைக்கும் கொள்ளையன் குறித்த காட்சி வெளியாகியுள்ளது. வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோவில் பகுதியில் இந்தியா ஒன் மற்றும் எச்.டி.எப்சி என அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம் மையங்களை கொள்ளையன் ஒருவன் கடந்த 10 ஆம் தேதி நள்ளிரவில் புகுந்து ஏடிஎம் மையங்களை உடைத்து திருட முயன்று தோல்வியடைந்ததால் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் தனது முகம் பதிவானதை அறிந்து அதை உடைத்து சென்றுள்ளான். இதுகுறித்து புகார் எழாத நிலையில் கண்காணிப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது. இதில் ஈடுபட்டுள்ள நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...