க்ரைம்
இளைஞர் அஜித்குமார் அடித்து கொலை - விசாரணை அறிக்கையை ஜூலை 8-ஆம் தேதி சமர்ப்பிக்க நீதிபதிகள் ஆணை...
திருப்புவனம் லாக்கப் மரணம் தொடர்பான வழக்கில் விளம்பர திமுக அரசுக்கு சரமா...
திருச்சியில் கட்டிட தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் பைக்கோடு எரிந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருமாம்பட்டி அருகே உள்ள காட்டுப்பகுதியில் திடீரென புகை கிளம்பியது. பின்னர் அவர்கள் அங்கு சென்ற போது பைக்கோடு நபர் ஒருவர் எரிந்து கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர் கிழக்குகளம் பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பது தெரியவந்தது. மேலும் தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்புவனம் லாக்கப் மரணம் தொடர்பான வழக்கில் விளம்பர திமுக அரசுக்கு சரமா...
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறு?...