க்ரைம்
விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்
பொள்ளாச்சியில் வீட்டில் பதுக்கி விற்பனை செய்து வந்த விலை உயர்ந்த வெளிநாட...
திருச்சியில் கட்டிட தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் பைக்கோடு எரிந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருமாம்பட்டி அருகே உள்ள காட்டுப்பகுதியில் திடீரென புகை கிளம்பியது. பின்னர் அவர்கள் அங்கு சென்ற போது பைக்கோடு நபர் ஒருவர் எரிந்து கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர் கிழக்குகளம் பகுதியைச் சேர்ந்த சின்னச்சாமி என்பது தெரியவந்தது. மேலும் தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சியில் வீட்டில் பதுக்கி விற்பனை செய்து வந்த விலை உயர்ந்த வெளிநாட...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...