க்ரைம்
சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி ஜெயராமன் கைது
சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து ஏடிஜ...
திண்டுக்கல் சிறைச்சாலையில் இருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கைதி நீதிமன்றத்தின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழநி அருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்த திருமூர்த்தி என்பவர் குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்காக திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்திற்கு திருமூர்த்தி அழைத்து வரப்பட்டார். அப்போது, நீதிமன்றத்தின் 3 வது மாடியில் இருந்து குரூமூர்த்தி கீழே விழுந்து தற்கொலைக்கு முயன்றார். பலத்த காயமடைந்த அவரை மீட்ட போலீசார் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுவன் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து ஏடிஜ...
சைப்ரஸ் நாட்டின் நிக்கோசியாவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வி?...