க்ரைம்
தொழிலதிபர் வீட்டில் 140 சவரன் கொள்ளை
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் 14...
சென்னையில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை கடத்திச் சென்ற 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். வியாசர்பாடியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்பவர், கடந்த 8-ம் தேதி அம்பேத்கர் கல்லூரி சாலை அருகே தனது லாரியை நிறுத்தி வைத்த போது மறுநாள் காலை லாரி மாயமானது. இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், லாரி ஆந்திர மாநிலம் தடா வரை சென்றதை கண்டறிந்தனர். இதையடுத்து, ரகசிய தகவல்கள் மூலம் காரனோடை அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் என்பவரை கைது செய்த போலீசார், அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் மற்ற 4 பேரையும் கைது செய்து லாரியை மீட்டனர்.
செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் பகுதியில் தொழிலதிபர் வீட்டில் 14...
கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்ற நல்ல மனதுடன் எந்த எதிர்பார்ப்பும் இல்ல?...