தமிழகம்
அட்சய திருதியை நாளில் தங்க நகைகளை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!...
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
திருவாரூரில் முன்னறிவிப்பின்றி பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பழைய பேருந்து நிலையத்தில் கட்டுமான பணிகள் நடைபெறுவதால், அனைத்து பேருந்துகளும் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. திருவாரூர்- மயிலாடுதுறை மார்க்கத்தில் இயக்கப்படும் பேருந்துகளுக்கான தூரம் அதிகரித்துள்ளதை காரணம் காட்டி, 28 ரூபாய் பயணக் கட்டணம் 33 ரூபாயாக வசூலிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.
அட்சய திருதியை நாளில் தமிழகம் முழுவதும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம் காட்ட?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...