க்ரைம்
லிப்ட் கேட்டு சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை - மது பாட்டிலால் தாக்கி இளைஞரிடமிருந்து தப்பிய இளம்பெண்...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே லிப்ட் கேட்ட பெண்ணுக்கு இளை?...
சென்னையில் ஓடும் ரயிலில் செயின் மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட நபரை பயணிகள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். சென்னை சென்ட்ரலில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லக்கூடிய மின்சார ரயிலில் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தில் ஏறிய நபர் ஒருவர் பயணியிடம் செல்போன் மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட்டார். இதில் பாதிக்கப்பட்டவர் கூச்சலிடவே, சுற்றி இருந்த பயணிகள் அந்த நபரை கண்டறிந்து, தர்ம அடி கொடுத்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே லிப்ட் கேட்ட பெண்ணுக்கு இளை?...
முப்படைகளுடன் அணிவகுக்கும் மக்கள்! தீவிரவாதத்தை வேரறுக்கும் போரில் இந்த?...