சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் 23 நபர்களுக்கு போதைப் பொருட்களை சப்ளை செய்ததாக ஜாபர் சாதிக் வாக்குமூலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் 23 நபர்களுக்கு தொடர்ச்சியாக போதைப் பொருட்களை வழங்கியதாக ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், அவர் அளித்த செல்போன் எண்களைக் கொண்டு போதைப் பொருள் வாங்கியவர்களை தேடும் பணியில் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

Night
Day