க்ரைம்
செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இரானி கொள்ளையனுக்கு நீதிமன்ற காவல்...
சென்னையில் ஒரே நாளில் ஏழு செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இரானி கொள்?...
கேரளாவில் ஆளுங்கட்சி பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோழிக்கோடு மாவட்டம் செரியபுரத்தில் நடந்த கோயில் திருவிழாவில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகியான சந்யானந்தன் பங்கேற்றார். பின்னர், அங்கிருந்து திரும்பிய அவரை சுற்றிவளைத்த கும்பல், கோயிலாண்டி பகுதியில் வைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில், நிலைகுலைந்த சந்யானந்தன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். இந்த கொலை சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆளும்கட்சி மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, கோயிலாண்டி பகுதியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னையில் ஒரே நாளில் ஏழு செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட இரானி கொள்?...
வணக்கம் நேயர்களே... இது மக்களோடு ஜெயா ப்ளஸ்...விளம்பர திமுக ஆட்சியில் நாள்தோ...