க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
கேரளாவில் இருந்து கள்ளத்துப்பாக்கியை வாங்கி வந்து தமிழகத்தில் விற்க முயன்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோவில் அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கள்ளத்துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்கள் இருப்பதை கண்ட போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் காரில் இருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள், கேரளாவில் இருந்து தூப்பாக்கியை வாங்கி வந்து தமிழகத்தில் விற்பனை செய்விருந்தது தெரியவந்தது.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...