க்ரைம்
மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை - உயர்நீதிமன்றம்...
காவேரி ஆற்றில் புதிய குவாரி அமைக்க தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கு - மணல் ?...
கேரளாவில் இருந்து கள்ளத்துப்பாக்கியை வாங்கி வந்து தமிழகத்தில் விற்க முயன்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் கிருஷ்ணன் கோவில் அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், கள்ளத்துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்கள் இருப்பதை கண்ட போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். மேலும் காரில் இருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள், கேரளாவில் இருந்து தூப்பாக்கியை வாங்கி வந்து தமிழகத்தில் விற்பனை செய்விருந்தது தெரியவந்தது.
காவேரி ஆற்றில் புதிய குவாரி அமைக்க தடை விதிக்க கோரி தொடர்ந்த வழக்கு - மணல் ?...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெ...