க்ரைம்
திருமணத்தை மீறிய உறவால் விபரீதம் : கடிதம் எழுதிவைத்து இளம்பெண் தற்கொலை...
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தனது இறப்புக்கு 5 பேர் காரணம் என இளம்பெ?...
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் 1000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். மேற்கு ஓடை அருகே போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் 5 புளித்த சாராய ஊரல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 பேரல்களில் இருந்த சுமார் ஆயிரம் லிட்டர் சாராய ஊரல்சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் சாராய ஊறல் போட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே தனது இறப்புக்கு 5 பேர் காரணம் என இளம்பெ?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் குறைந்தது -ஒர?...