கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலைப்பகுதியில் போலீசார் கள்ளச்சாராய வேட்டை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் 1000 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களை போலீசார் கீழே கொட்டி அழித்தனர். மேற்கு ஓடை அருகே போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் 5 புளித்த சாராய ஊரல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 5 பேரல்களில் இருந்த சுமார் ஆயிரம் லிட்டர் சாராய ஊரல்சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது. மேலும் சாராய ஊறல் போட்ட நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Night
Day