க்ரைம்
வேற மாதிரி ஆயிரும் - எஸ்.பி. மிரட்டல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில...
கத்தாரில் இருந்து 28 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய இளைஞரை சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலன்பேரில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தோகாவிலிருந்து - சென்னை விமான நிலையத்திற்கு வந்த ராஜஸ்தானை சேர்ந்த பாரத் வசித்தா என்ற பயணியை சோதனை செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த ஒரு கிலோ எடைக்கொண்ட போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...