க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
கத்தாரில் இருந்து 28 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் கடத்திய இளைஞரை சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலன்பேரில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தோகாவிலிருந்து - சென்னை விமான நிலையத்திற்கு வந்த ராஜஸ்தானை சேர்ந்த பாரத் வசித்தா என்ற பயணியை சோதனை செய்தனர். பின்னர் அவரிடம் இருந்த ஒரு கிலோ எடைக்கொண்ட போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...