என்.ஐ.ஏ. அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், மதிவாணன் ஆஜர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தேசிய புலனாய்வு முகாமை அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன், மதிவாணன் ஆகியோர் நேரில் ஆஜர். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை.

Night
Day