உத்தரப்பிரதேசம் : பெட்ரோல் பங்கில் சாமியார் மீது சரமாரி தாக்குதல் - 2 பேர் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேசத்தில் பெட்ரோல் பங்கில் சாமியாரை சரமாரியாக தாக்கிய 2 போதை ஆசாமிகளை போலீசார் கைது செய்தனர்.

அலிகார் மாவட்டம் கங்கிரி சவுக்கில் உள்ள பெட்ரோல் பங்கில் சாமியார் ஒருவர் நின்றுள்ளார். அப்போது அவ்வழியே சென்ற போதை ஆசாமிகள், சாமியாரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியான நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், கேபிஸ், ராஜேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day