க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
ஈரோட்டில் வெவ்வேறு இடங்களில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சத்தியமங்கலம் அருகே உள்ள புது இலயாம்பாளையத்தில் சுப்பிரமணி என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் சுப்பிரமணியை கைது செய்தனர். இதேபோல், புளியம்பட்டி பகுதியிலும் சட்டவிரோதமாக மது விற்ற சாந்தாமணி என்ற பெண்ணை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 120 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...