உலகம்
'டிட்வா' கோர தாண்டவம்... வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை...
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
அர்ஜெண்டினாவில் நடைபெற்ற பிரபஞ்ச அழகி போட்டியில் 60 வயது பெண்மணி பட்டம் வென்று மகுடம் சூடியுள்ளார். உலக அளவில் ஆண்டுதோறும் பிரபஞ்ச அழகிப்போட்டி நடந்து வருகிறது. இதில் 18 வயது முதல் 28 வயது வரையிலான இளம்பெண்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என்ற விதிமுறை இருந்துவந்தது. இந்த வயது வரம்பை பிரபஞ்ச அழகிப்போட்டி அமைப்பு கடந்த ஆண்டு நீக்கியதுடன், இந்த ஆண்டு முதல் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் யாரும் இந்த போட்டியில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அர்ஜென்டினாவின் பியூனோஸ் அர்ஸ் மாகாணத்துக்கான உலக அழகிப்போட்டி நடைபெற்றது. இதில் அலஜாண்டிரா மரிசா ரோட்ரிக்ஸ் என்ற 60 வயது பெண்மணி வெற்றி பெற்று, உலகிலேயே அதிக வயதில் உலகஅழகி பட்டம் வென்றவர் என்ற சாதனையை படைத்தார்.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...