உலகம்
2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை...
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
இலங்கை தெனியாவில் வித்தியாசமான தோற்றத்தில் பிறந்த ஆட்டுக்குட்டியின் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் வசித்து வரும் வசந்தகுமார் என்பவர் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த ஆடு ஒன்று மனித முகம் போன்ற தோற்றம் கொண்ட குட்டி ஒன்றை ஈன்றெடுத்துள்ளது. குட்டி பிறந்து அரை மணி நேரத்தில் இறந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ள நிலையில் அந்த ஆட்டுக்குடியின் புகைப்படம் வலைதளங்களில் பரவி வருகிறது.
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...