சுமத்ரா தீவில் 6.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவை ஒட்டிய கடல் பகுதியில் 6 புள்ளி 4 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதியடைந்தனர். மேலும், அங்கு பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழந்த நிலையில், மாயமான 52 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சாலைகள் மற்றும் தகவல் தொடர்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டதால் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. சுமத்ரா மட்டுமின்றி மலாக்கா ஜலசந்தியும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. மேலும், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Night
Day