உலகம்
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் - 9 குழந்தைகள் பலி
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக ஆப?...
கிழக்கு ஆப்ரிக்க நாடான மலாவியின் துணை ஜனாதிபதி சென்ற விமானம் மாயமாகியுள்ளது. மலாவி நாட்டின் துணை ஜனாதிபதியாக சௌலோஸ் சிலிமா என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் மலாவி நாட்டின் தலைநகரான லிலாங்வேயில் இருந்து புறப்பட்ட பாதுகாப்பு படை விமானத்தில் துணை ஜனாதிபதி உட்பட 9 பேர் பயணித்தனர். இதையடுத்து புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் ரேடார் கருவியில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், தற்போது விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக ஆப?...
மலேசியா அருகே மலாக்கா ஜலசந்தியில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தா...