உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
ஸ்பெயினில் இருந்து உருகுவே சென்ற ஏர் ஐரோப்பா விமானம் நடுவானில் குலுங்கியதால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். மாட்ரிட்டில் இருந்து உருகுவேயின் மாண்டிவியோவுக்கு சென்ற ஏர் யூரோபா போயிங் விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது, பலத்த காற்றால் குலுங்கியது. இதில், விமானத்தில் இருந்த 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்போது, தூக்கி வீசப்பட்ட பயணி, உடைமைகள் வைக்கும் பெட்டகத்திற்கு மேல் பறந்து விழுந்தார். இதனையடுத்து, விமானம் பிரேசிலில் உள்ள நடால் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. தற்போது, அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
திருச்செந்தூர் கோயிலுக்கு வந்த பெங்களூரு பயணியிடம், திமுக எம்.பி. கனிமொழி ...