உலகம்
'டிட்வா' கோர தாண்டவம்... வெள்ளத்தில் தத்தளிக்கும் இலங்கை...
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் மசோதாவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. போர் மற்றும் பொருளாதார நெருக்கடியில் உள்ள நாடுகளில் இருந்து இங்கிலாந்துக்கு அடைக்கலம் தேடி வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி உரிய ஆவணங்கள் இன்றி வருவோரை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் திட்டத்தை முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2022ம் ஆண்டு தாக்கல் செய்தார். பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், இந்த திட்டத்தை முன்னெடுத்த தற்போதைய பிரதமர் ரிஷி சுனக் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஐரோப்பிய யூனியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் கொட்டித்தீர்க்கும் கனமழை, வெள்ளம் மற்றும...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...