தமிழகம்
திமுக ஆட்சிக்கு முடிவு கட்டுவது தான் முதல் வேலை - புரட்சித்தாய் சின்னம்மா சூளுரை...
வாக்களித்த மக்களைப் பற்றி கவலைப்படாமல், வெறும் விளம்பரத்தின் மூலம் விளம்...
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் எலக்ட்ரீஷியன் உயிரிழந்தார். நாயக்கன்பாளையத்தை சேர்ந்த பிரபு என்பவர் மொடக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வேகமாக வந்த லாரி மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், போதுமான வேகத்தடை இல்லாததே விபத்துக்கு காரணம் எனக்கூறி 10க்கும் மேற்பட்ட லாரிகளை சிறைபிடித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாக்களித்த மக்களைப் பற்றி கவலைப்படாமல், வெறும் விளம்பரத்தின் மூலம் விளம்...
புதுச்சேரி அருகே கருவடிக்குப்பம் மழலையர் பள்ளியில் சுவிட்ச் பாக்சில் தி?...