உலகம்
இந்தியா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கிய ட்ரம்ப்
இந்தியாவுடனான வர்த்தக உறவு ஒருதலைபட்சமான பேரழிவு என அமெரிக்க அதிபர் டிரம...
துருக்கி நாட்டின் இஸ்தான்புல்லில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 29 பேர் உயிரிழந்தனர். பெசிக்டாஸ் மாவட்டத்தில் இயங்கி வரும் இரவு விடுதியின் கீழ் தளத்தில், பழுது பார்க்கும் பணியின்போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பணியில் இருந்த 29 பேர் உயிரிழந்ததாகவும், 8 பேரை தீயணைப்புத்துறையினர் மீட்ட நிலையில், 7 பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விடுதி மேலாளர் உட்பட 8 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்தியாவுடனான வர்த்தக உறவு ஒருதலைபட்சமான பேரழிவு என அமெரிக்க அதிபர் டிரம...
கிராமப்புற மக்களின் வளர்ச்சிக்கு வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது என ?...