உலகம்
2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை...
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஜப்பானின் சப்போரோ பகுதியில் நடைபெற்ற பனித்திருவிழாவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர். சப்போராவில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் 7 நாட்கள் பனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு பனித்திருவிழா பிரமாண்டமாக களைகட்டியுள்ளது. இதனை முன்னிட்டு, சப்போரோ நகரத்தின் மூன்று பகுதிகளிலும் பனிச்சிற்பங்கள் அமைக்கப்பட்டன. பனித்திருவிழாவில், கார்ட்டூன்கள், மலைகள், கட்டிடங்களின் வடிவமைப்பு, பனிக் குகைகள் போன்ற அமைப்புகள் பனிச்சிற்பங்களால் அமைக்கப்பட்டுள்ளன. இதனை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...