உலகம்
2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை...
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஃபிரான்சில் மலிவான விலைக்கு இறக்குமதி செய்யப்படுவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். ஐரோப்பிய யூனியன் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் போட்டியால், குறைந்த வருவாயை ஈட்டி வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். அரசின் இந்த முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், அதிபர் இம்மானுவேல் மேக்ரோனுக்கு அழுத்தம் தரும் வகையில், மத்திய பாரிஸ் நகரில் டிராக்டர் பேரணியை நடத்தினர். கடந்த ஒரு மாதமாகவே தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...