உலகம்
ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் - 9 குழந்தைகள் பலி
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக ஆப?...
பிரான்ஸ் நாட்டில் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறப்பு அமர்வில் மசோதாவிற்கு ஆதரவாக 780 பேரும், எதிராக 72 பேரும் வாக்களித்தனர். மசோதா நிறைவேற்ற 512 வாக்குகள் தேவையானதாக இருந்த நிலையில், 780 பேர் ஆதரவாக வாக்களித்ததால் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசியலமைப்பில் கருக்கலைப்பு உரிமைகளை வெளிப்படையாக அங்கீகரித்த முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் பெற்றுள்ளது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை வரும் மகளிர் தினத்தன்று பாரம்பரிய முறைப்படி கொண்டாடப்போவதாக அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக ஆப?...
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே, டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறில் இ?...