உலகம்
2 அமைச்சரவைக் கூட்டங்கள் முடிந்ததும் பிரதமர் உயர்மட்ட மத்திய அமைச்சர்களுடன் மற்றொரு சந்திப்பை நடத்தி ஆலோசனை...
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஈரானின் கோரிக்கையை ஏற்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டத்தை கூட்டவுள்ளது. ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் தற்போது தாக்குதல் தொடங்கி உள்ளதால், இருநாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் அல்ஜீரியா, சீனா மற்றும் ரஷ்யா ஆதரவுடன் ஈரான் வைத்த கோரிக்கையை ஏற்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டம் நடத்தவுள்ளது. கூட்டத்தில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து விவாதிக்க ஈரான் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தானுடனான போர்ப்பதற்றம் நீடித்து வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமை...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...