உலகம்
வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை
வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய உஸ்மான் ஹாடி படுகொலை ...
ஈரானின் கோரிக்கையை ஏற்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டத்தை கூட்டவுள்ளது. ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் தற்போது தாக்குதல் தொடங்கி உள்ளதால், இருநாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் அல்ஜீரியா, சீனா மற்றும் ரஷ்யா ஆதரவுடன் ஈரான் வைத்த கோரிக்கையை ஏற்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டம் நடத்தவுள்ளது. கூட்டத்தில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து விவாதிக்க ஈரான் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய உஸ்மான் ஹாடி படுகொலை ...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 99 ஆய?...