உலகம்
2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்து - 40 பேர் பரிதாபமாக உயிரிழப்பு...
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
ஈரானின் கோரிக்கையை ஏற்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டத்தை கூட்டவுள்ளது. ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் தற்போது தாக்குதல் தொடங்கி உள்ளதால், இருநாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் அல்ஜீரியா, சீனா மற்றும் ரஷ்யா ஆதரவுடன் ஈரான் வைத்த கோரிக்கையை ஏற்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டம் நடத்தவுள்ளது. கூட்டத்தில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து விவாதிக்க ஈரான் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தான்சானியா நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் பரி?...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...