உலகம்
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் - பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து...
பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்கள?...
ஈரானின் கோரிக்கையை ஏற்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டத்தை கூட்டவுள்ளது. ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் தற்போது தாக்குதல் தொடங்கி உள்ளதால், இருநாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் அல்ஜீரியா, சீனா மற்றும் ரஷ்யா ஆதரவுடன் ஈரான் வைத்த கோரிக்கையை ஏற்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டம் நடத்தவுள்ளது. கூட்டத்தில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது குறித்து விவாதிக்க ஈரான் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்கள?...
தமிழ்நாடு முழுவதும் உள்ள போத்தீஸ் ஜவுளிக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் வ...