விளையாட்டு
44 ஆவது பிறந்தநாளை நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய மகேந்திர சிங் தோனி...
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை தொடர்களில் பாபர் அசாம் தலைமையில் களம் கண்ட பாகிஸ்தான் அணி தொடர்ந்து தோல்வியை தழுவி வந்ததால், தற்போது அவரை நீக்கம் செய்து, முகமது ரிஸ்வானை கேப்டனாக நியமித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக மோதவுள்ள போட்டிகளில் முகமது ரிஸ்வான் கேப்டனாகவும், துணை கேப்டனாக சல்மான் அலியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான...
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் நட?...