விளையாட்டு
சாம்பியன் பட்டத்தை வென்றது தென்னாப்பிரிக்கா
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் சாம்பியன் பட்டத்தை வென்று தென்னாப்பிரிக்கா அணி ...
ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பை தொடர்களில் பாபர் அசாம் தலைமையில் களம் கண்ட பாகிஸ்தான் அணி தொடர்ந்து தோல்வியை தழுவி வந்ததால், தற்போது அவரை நீக்கம் செய்து, முகமது ரிஸ்வானை கேப்டனாக நியமித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக மோதவுள்ள போட்டிகளில் முகமது ரிஸ்வான் கேப்டனாகவும், துணை கேப்டனாக சல்மான் அலியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் சாம்பியன் பட்டத்தை வென்று தென்னாப்பிரிக்கா அணி ...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...