விளையாட்டு
பளுதூக்கும் போட்டி - 82 வயது மூதாட்டி கிட்டாம்பாளுக்கு தொழிலதிபர் ஆனந்த் மகிந்த்ரா பாராட்டு...
82 வயதில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த பொள்ளாச்சியை சேர்?...
நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய மகளிர் அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அகமதாபாத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 259 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே தடுமாறிய நிலையில், 47 புள்ளி ஒரு ஓவரில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி, தொடரை ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.
82 வயதில் பளுதூக்கும் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்த பொள்ளாச்சியை சேர்?...
அஇஅதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற நல்ல கருத்தை மூத்த தலைவரும் முன்னாள் அமை?...