உலகம்
டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து
டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்துவங்கதேச தலைநகர் டாக்கா விமான ந?...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. ஈரானின் ராணுவ இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரான் தலைநகர் மற்றும் பிற நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதல் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை தற்போது 4ஆக அதிகரித்துள்ளது.
டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்துவங்கதேச தலைநகர் டாக்கா விமான ந?...
வங்க கடலில் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...