உலகம்
ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிப்பு : வங்கதேசத்தில் எதிர்ப்பு - மீண்டும் போராட்டம் வெடிப்பு...
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்?...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. ஈரானின் ராணுவ இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரான் தலைநகர் மற்றும் பிற நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதல் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை தற்போது 4ஆக அதிகரித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்?...
கடலூர் மாவட்டத்தில் சிப்காட் அமைப்பதற்காக விளைநிலைங்கள் பறிப்பதை திமுக ?...