உலகம்
ரஷ்யாவில் 7.1 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் ஆ?...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. ஈரானின் ராணுவ இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஈரான் தலைநகர் மற்றும் பிற நகரங்களில் உள்ள ராணுவ நிலைகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதல் உயிரிழந்த ராணுவ வீரர்களின் எண்ணிக்கை தற்போது 4ஆக அதிகரித்துள்ளது.
ரஷ்யாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அச்சத்தில் ஆ?...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கழக மூத்த தலைவர் செங்கோட்டையன?...