இந்தியா
அசாம் கவுகாத்தியில் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி...
வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் உள்ள மாவட்டங்கள் இன்று லட்சிய மாவ?...
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களைக் கைப்பற்றி இன்று ஆட்சியமைக்கிறது . குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரவு 7.15 மணிக்கு இந்தியாவின் பிரதமராக 3வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ளார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு மோடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். பதவியேற்பு விழா நடைபெறுவதையொட்டி குடியரசுத் தலைவர் மாளிகை ஜொலிக்கும் வகையில் மின்னலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கில் உள்ள மாவட்டங்கள் இன்று லட்சிய மாவ?...
முதலமைச்சருக்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து - நோயாளிகள் அவதிநெல்லை : முத?...