20 நாட்களாக எஸ்.பி.ஐ என்ன செய்தது - உச்சநீதிமன்றம் காட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை விவரங்களை வெளியிட உத்தரவிட்டு 25 நாட்களாக எஸ்.பி.ஐ என்ன செய்தது -  நாட்டிலேயே பெரிய வங்கியான எஸ்.பி.ஐ-யால் விவரங்களை சேகரிக்க முடியாதா என உச்சநீதிமன்றம் காட்டம்

Night
Day