ஹஜ் புனித பயணம் சென்ற பேருந்து விபத்தில் 45 இந்தியர்கள் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிக்கிறது - முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சவூதி அரேபியாவிற்கு ஹஜ் புனித பயணம் சென்ற யாத்தீகர்கள் பேருந்து விபத்தில் 45 பேர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் யார்? யார்? என்ற விவரங்களை மத்திய வெளியுறவுத்துறை மற்றும் சவூதி தூதரகத்தை தொடர்பு சேகரிக்க முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். 

Night
Day