வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டிய பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடப்பு ஐ.பி.எல் தொடரில் 35 பந்துகளில் 100 ரன்கள் அடித்து சாதனை படைத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூரியவன்சியை பிரதமர் மோடி நேரில் அழைத்து பாராட்டினார்.


பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவங்கி வைப்பதற்காக பீகார் தலைநகர் பாட்னா சென்றிருந்த பிரதமர் மோடி, அப்போது இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்சி மற்றும் அவருடைய குடும்பத்தினரை சந்தித்து பேசினார். இளம் கிரிக்கெட் வீரரின் திறமையை நாடு முழுவதும் பாரட்டியதாகவும், எதிர்கால வெற்றிகளுக்கு தனது வாழ்த்துக்களை சூர்யவன்ஷியிடம் பிரதமர் மோடி தெரிவித்ததாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Night
Day