இந்தியா
விமான விபத்து நடந்தது எப்படி - விளக்கம்
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
மும்பையில் வளர்ப்பு நாயின் பிறந்தநாளுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு தங்கச் சங்கிலி பரிசளித்த உரிமையாளரின் வீடியோ வைரலாகி வருகிறது. மும்பையை சேர்ந்த சரிதா சல்தான்ஹா என்ற பெண் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். டைகர் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த நாயின் பிறந்தநாளையொட்டி நகைக்கடைக்கு அழைத்து சென்ற சரிதா, இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கச்சங்கிலியை வாங்கி நாய்க்கு அணிவித்தார். தற்போது, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அகமதாபாத் விமான விபத்துக்கான காரணங்களை ஆராய உயர் மட்டக் குழு அமைக்கப்பட்...
ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ...