இந்தியா
"வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பொறியாளர்கள்" - பொறியாளர்கள் தினம் - பிரதமர் மோடி வாழ்த்து...
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் நமது பொறியாளர்கள் முக்கிய பங்க?...
மும்பையில் வளர்ப்பு நாயின் பிறந்தநாளுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு தங்கச் சங்கிலி பரிசளித்த உரிமையாளரின் வீடியோ வைரலாகி வருகிறது. மும்பையை சேர்ந்த சரிதா சல்தான்ஹா என்ற பெண் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். டைகர் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த நாயின் பிறந்தநாளையொட்டி நகைக்கடைக்கு அழைத்து சென்ற சரிதா, இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கச்சங்கிலியை வாங்கி நாய்க்கு அணிவித்தார். தற்போது, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதில் நமது பொறியாளர்கள் முக்கிய பங்க?...
புதுச்சேரி அருகே கருவடிக்குப்பம் மழலையர் பள்ளியில் சுவிட்ச் பாக்சில் தி?...