இந்தியா
எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.ஐ.ஆர் குறித்து மக்களவையில் விவாதம் - மத்திய அமைச்சர் கிரன் ரிஜிஜு...
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
மும்பையில் வளர்ப்பு நாயின் பிறந்தநாளுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு தங்கச் சங்கிலி பரிசளித்த உரிமையாளரின் வீடியோ வைரலாகி வருகிறது. மும்பையை சேர்ந்த சரிதா சல்தான்ஹா என்ற பெண் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். டைகர் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த நாயின் பிறந்தநாளையொட்டி நகைக்கடைக்கு அழைத்து சென்ற சரிதா, இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கச்சங்கிலியை வாங்கி நாய்க்கு அணிவித்தார். தற்போது, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக விவாதம் நடத்த வலியுற...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...