இந்தியா
தெரு நாய்கள் விவகாரம்- பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்ய ஆணை
தெரு நாய்கள் விவகாரத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வதற்கு ஏற்பட்ட க...
                                    
                                    
                                
                                    
                        
                       
                    ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகே சபர்மதி - ஆக்ரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. அகமதாபாத் அருகேயுள்ள சபர்மதி ரயில் நிலையத்திலிருந்து ஆக்ரா வரை செல்லும் அதிவிரைவு ரயில், ராஜஸ்தான் மாநிலம் மதார் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. இதில் ரயிலின் 4 பெட்டிகள் விபத்தில் சிக்கியதாகவும், உயிர் சேதமும், எவ்வித காயமும் இன்றி பயணிகள் தப்பியதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இரண்டு ரயில்கள் வேறு வழித்தடங்களில் மாற்றி விடப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 
                                                                                                                                          
                                    தெரு நாய்கள் விவகாரத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்வதற்கு ஏற்பட்ட க...
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                           
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    
                                                                                                                                            
                                    கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் மது அருந்திவிட்டு இ...