இந்தியா
'இந்தியா உடனான உறவு மிகவும் முக்கியமானது' - சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் பேச்சு...
டெல்லியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் இருதரப்?...
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு அரசு எந்த கருணையும் காட்டாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், போதைப்பொருள் இல்லாத பாரதத்தை உருவாக்குவதற்கான மோடி அரசின் பயணத்தை துரிதப்படுத்தும் வகையில், 88 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தபெட்டமைன் மாத்திரைகள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் இம்பால் மற்றும் கவுகாத்தி பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் தொடரும் என்றும் அமித் ஷா பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடியுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங்க் இருதரப்?...
அஇஅதிமுக ஒன்றிணைய வலியுறுத்தி, தேனி மாவட்டம் கம்பம், போடி உள்ளிட்ட பல பகுத...