பெண் ராணுவ அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அமைக்க உத்தரவு - உச்சநீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பெண் ராணுவ அதிகாரிகளுக்கு தனி நிரந்தர ஆணையம் அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஆக்ராவை சேர்ந்த பெண் ராணுவ அதிகாரி ஒருவர், தங்களுக்கு ராணுவத்தில் அனைத்து உரிமைகளும் வழங்கும் விதமாக தனி நிரந்தர ஆணையம் அமைக்கக்கோரி உச்சநீதிமன்றத்த்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் ராணுவ அதிகாரிகளுக்கு தனி நிரந்தர ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இதன் மூலம் பெண் அதிகாரிகள் ராணுவத்தில் உயர் பதவிகளுக்கு செல்லலாம் என்றும் சலுகைகள் மறுக்கப்படும் ராணுவ அதிகாரிகள் முறையிடுவதற்கு ஏதுவாக இந்த ஆணையம் அமையும் எனவும் தெரிவித்தனர்.

Night
Day