இந்தியா
மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் நபர் கைது
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போல...
புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை பூஜ்ஜியமாக குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. வெளிநாட்டினர் இந்திய அரிசிக்கு முக்கியவத்தும் அளிக்கும் விதமாக, ஏற்றுமதி மீதான வரியை குறைக்க விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதன்படி, கடந்த மாதம் வெள்ளை அரிசி மீதான வரியை நீக்கியும், புழுங்கல் அரிசி மீதான வரியை 10 சதவீதமாக குறைத்தும் மத்திய அரசு உத்தரவிட்டது. தற்போது, பருவமழையினால் விளைச்சல் அமோகமாக இருக்கும் என்பதால் புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை முழுவதுமாக நீக்கி மத்திய அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போல...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...