இந்தியா
ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக தென்னாப்பிரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி...
20வது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்ப?...
சைப்ரஸ் நாட்டின் நிக்கோசியாவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில், சைப்ரஸின் மிக உயர்ந்த குடிமக்கள் விருதான கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மாகாரியோஸ் விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடவுலிட்ஸ் வழங்கினார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, சைப்ரஸின் கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் மாகாரியோஸ் விருதைப் பெறுவதில் பணிவுடன் இருப்பதாக கூறியுள்ளார். இந்தியா-சைப்ரஸ் நாடுகளுக்கு இடையிலான நட்புக்கு இந்த விருதை அர்ப்பணிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
20வது ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்ப?...
நில அளவை பணி பாதிப்பு - மக்கள் அவதி4-வது நாளாக நீடிக்கும் காலவரையற்ற வேலை நி...